Friday 10 May 2013

முதலிரவில் பால் ஏன்?

அனைவருக்கும் நல்வரவு


முதலிரவில் கணவனுக்கு மனைவி ஏன் பால் எடுத்துச் செல்கிறாள்?
   பாலைப்போல வெண்மையான மனத்தோடு இரு; பாலில் சர்க்கரை போடாவிட்டாலும் பரவாயில்லை, உப்பு போட்டுவிடாதே என்பதைச் சொல்லாமல் சொல்ல!


VAZHGA VALAMUDAN

No comments:

Post a Comment