கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது.
உரல், அம்மி, உலக்கை, வாசல் படி, முறம் ஆகியவற்றின் மீது பெண்கள் அமரக் கூடாது.
சோறு, நெய், உப்பு போன்றவற்றை வெறுங்கையால் எடுத்து பரிமாறக் கூடாது.
அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ, அணைக்கவோ கூடாது.
எதையும் இல்லை இல்லை என்று கூறக் கூடாது.
இரவில் வீட்டை தூய்மை செய்யக் கூடாது.
பகல் நேரத்தில் வீட்டின் மூலையில் குப்பையை குவித்து வைக்கக் கூடாது.
தாம்பூலத்தை வெறும் தரையில் வைக்கக் கூடாது.
VAZHGA
VALAMUDAN
No comments:
Post a Comment