Sunday 12 May 2013

இது மகளிர் மட்டும்

அனைவருக்கும் நல்வரவு



பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது.
ர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது.
ரல், அம்மி, உலக்கை, வாசல் படி, முறம் ஆகியவற்றின் மீது பெண்கள் அமரக் கூடாது.
சோறு, நெய், உப்பு போன்றவற்றை வெறுங்கையால் எடுத்து பரிமாறக் கூடாது.
க்னியை வாயால் ஊதி எழுப்பவோ, அணைக்கவோ கூடாது.
தையும் இல்லை இல்லை என்று கூறக் கூடாது.
ரவில் வீட்டை தூய்மை செய்யக் கூடாது.
கல் நேரத்தில் வீட்டின் மூலையில் குப்பையை குவித்து வைக்கக் கூடாது.
தாம்பூலத்தை வெறும் தரையில் வைக்கக் கூடாது.


VAZHGA VALAMUDAN

No comments:

Post a Comment